5 - EP05. சுந்தரரின் சைவ ஈடுபாடு
00:00
00:00
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
இந்த podcast மூலமாக பெரியபுராணம் போன்ற ஒரு மகா காவியத்தை பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
Episodes
5-
EP05. சுந்தரரின் சைவ ஈடுபாடு
Listened
4-
Ep04. திருமலை சிறப்பு
Listened
3-
Ep03 - கடவுள் வாழ்த்து (Songs 1-10)
Listened
2-
Ep02.சேக்கிழார் வரலாறு
Listened
1-